BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
முக்கியச் செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ... Read More

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.
தஞ்சாவூர்

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.

  தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில் திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது.   ... Read More

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.

  திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் ... Read More

திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் ... Read More

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More

குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.
விருதுநகர்

குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.

சாதனை மாணவிகள்!   குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர்.   விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி ... Read More

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.
விவசாயம்

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் ... Read More

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி சமூக பணித்துறையும், கோட்டார் மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியும் இணைந்து "மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்" என்ற தலைப்புகளில் மூன்று பிரிவுகளாகப் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.
குற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்களை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் ... Read More

தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக தரங்கம்பாடி கடற்கரை உள்ளது. இங்கு 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது.    கடல் சீற்றம் காரணமாக டேனிஷ் கோட்டை பாதிக்கும் அபாயம் உள்ளதால் ... Read More