Tag: முக்கிய செய்திகள்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More
வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ... Read More
தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .
மயிலாடுதுறையில் இரவு 7.35 மணிக்கு மயிலாடுதுறை தஞ்சாவூர் /திருச்சி ரயில் 4.2.2023 மற்றும் 5.2.23 ஆகிய இரண்டு நாட்களும் வண்டி எண் 06127 திருச்சி பழனி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழனிக்கு மறுநாள் ... Read More
26 மீனவ கிராமம் மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு.
மயிலாடுதுறை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். ... Read More
வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாளிகை மேடு, ஆதியூர், கொளப்பாக்கம், ஐவதகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முப்பருவமும் நெல் ... Read More
திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.
திருச்சி, என்ஐடி இயக்குனர் (பொ) ராம்கல்யாண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி என்ஐடி பல கிராமப்புற மாணவர்களின் கனவு கூடமாக இருந்து வருகிறது. ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது. ... Read More
உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More
முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .
தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். தற்பொது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார். இந்த ... Read More
ஆண்டிபட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 150 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் தலைமையாசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களுடன் ... Read More
