BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது
தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.   இக்கோவிலில் 74 வது ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் ... Read More

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

  இந்திய தாய் திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா ஒட்டி, இன்று நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று ... Read More

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர்  மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.

குடியரசு தின முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் செல்வராஜ் வயது 56 மாரடைப்பால் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்தார்.   தஞ்சாவூர் ... Read More

தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!
தஞ்சாவூர்

தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் இன்று முதல் ஐந்து தினங்கள் கலாச்சாரத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவினை தஞ்சாவூர் மாவட்ட ... Read More

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் ... Read More

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.     பேரணி நகரின் முக்கிய வீதி ... Read More

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர்

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.

தஞ்சாவூர், மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.     மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் ... Read More

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.
திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     ஆய்வின்போது பள்ளி கட்டிடங்களின் ... Read More