Tag: முக்கிய செய்திகள்
சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பனியன், பஞ்சாலை. சிறு. குறு,மற்றும் நடுத்தரத் ... Read More
சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்காவல் உட்கோட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் காவலர் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்து வருகிறார் கரிவலம்வந்தநல்லூர் காவல் ... Read More
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி- 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி " பரீட்சா பே சர்ச்சா " என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. 2018 ... Read More
கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். - கரூரை சேர்ந்த கும்பல் மாமூல் கேட்டதாகவும் மாமுல் தர மறுத்த பார் உரிமையாளர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக குறிப்பிட்ட டாஸ்மாக் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து பட்ட பகலில் 300 பவுன் நகைகள் துணிகர கொள்ளை
திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன் ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோயில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த ... Read More
செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ... Read More
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ... Read More
திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.
காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் கனிஷ்கா திருச்சியில் உள்ள டிஎப்டி குரூப் ஆப் ... Read More
