BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் குறைவு நோயாளிகள் அவதி.
சிவகங்கை

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் குறைவு நோயாளிகள் அவதி.

செய்தியாளர் வி ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையின் அவல நிலை பணி மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை மக்கள் தட்பவெப்ப சூழ்நிலை மாறும் பொழுது ... Read More

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் எம்எல்ஏ பங்கேற்பு.
சிவகங்கை

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் எம்எல்ஏ பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ... Read More

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.
திருச்சி

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர்.   திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ... Read More

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
திருச்சி

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று ... Read More

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தேனி

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் கூடலூரில் முல்லைப் பெரியார் அணை கட்டிய ஜான் பென்னிகுக் அவர்களின் 182 வது பிறந்த நாளை ஒட்டி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் ... Read More

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.
திண்டுக்கல்

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும்.     ... Read More

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.   விழாவில் பள்ளி மாணவ ... Read More

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.
குற்றம்

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கயத்தாறு டோல் கேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.     அப்போது அவ்வழியாக சொகுசு காரை ... Read More

அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி

அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,  திருச்சி அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர் இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில் நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வரை சென்று விட்டு பொருட்களை ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி ... Read More