BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.
மயிலாடுதுறை

திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான ... Read More

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அதிமுக நகர கழக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ... Read More

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.
திருச்சி

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.

கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.   ... Read More

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் ... Read More

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.
வேலூர்

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் விநோதமான பொங்கல் கொண்டாட்டம். பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வழிப்பாடு பசுவை மட்டுமே வைத்து பொங்கள் கொண்டாடிய கிராம மக்கள்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் ... Read More

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.
திருச்சி

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.

  திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கிய இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.  இந்த போட்டியில் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.

செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சந்தைக்கு விற்கப்படும் பசுக்களை காப்பாற்றி கோசாலை  அமைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது.   இந்த கோசாலையில் வயது முதிர்ந்த சுமார் 1000 மாடுகளுக்கு மேல் உள்ளன. ... Read More

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
ஆன்மிகம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது.     சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரம் வட்டம் அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், அங்குள்ள கோயிலை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக ... Read More

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.

தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடத்திற்கு பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது. ... Read More