Tag: முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாதி மத வேறுபாடுகளை கலைந்து பொங்கலை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்று, சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவ மாணவிகள்.
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஆயத்தமாகியுள்ள நிலையில் குடும்பத்தினருக்கான புத்தாடைகள் பொங்கல் பண்டிகைக்கான பானைகள், தமிழக அரசு வழங்கிய பொங்கல் இலவச பரிசு தொகுப்பு ... Read More
33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – வாகன அணிவகுப்பு சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா தேசிய நெடுஞ்சாலைத்துறை 11ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில்,.. ... Read More
இரத்த தானம் செய்தால் வாரிசு திரைப்படம் டிக்கெட் இலவசம் என காஞ்சி விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் வெடி வெடித்தும் பட்டாசு வெடித்தும் பேனருக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ... Read More
கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி - கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரயில் இயக்குதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ... Read More
கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், கிருஷ்ணவேணி தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாலா, என்ற ... Read More
ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More
இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித்தின் துணிவு திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தீவிர ரசிகர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள வீரம் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் காளிதாஸ் இவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்பட வெளியீட்டு விழாவை கொண்டாடும் விதமாக ... Read More
திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு.
பொங்கல் திருநாளையொட்டி பிரபல திரைப்படங்கள் நடித்த திரைப்படங்கள் இன்று காஞ்சியில் திரையிடப்பட்டது. அவ்வகையில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் இன்று காலை சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டது. ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.
மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை ... Read More
