BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.
தேனி

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை பின்புறம் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் போடியின் மைய குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இன்று காலை இங்கிருந்து செல்லும் முக்கிய குழாய் உடைந்து ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம்  போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வானத்தை எவ்வாறு பாதுகாப்பது தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் ஆனது பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை ... Read More

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர்.     இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 300க்கும் ... Read More

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.

ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள்,23பழ வகைகள்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம்.   விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ... Read More

இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.
காஞ்சிபுரம்

இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.

காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும்,     ... Read More

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.
மதுரை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16, 17ம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வரும் ... Read More

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ... Read More

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள கால்நடை ... Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி ... Read More