BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.
திருச்சி

திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.

துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த போது ஐந்து வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது.   திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தலாரி டிரைவர் குமார் இவரது மகள் துர்க்கா ஸ்ரீ ... Read More

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
ஆன்மிகம்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.

1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக ... Read More

துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.
தேனி

துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம். அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா புத்தாண்டை முன்னிட்டு சின்னமனூர் வீரம் ரெஸ்டாரண்டில் அஜித் ரசிகர் மன்ற தலைவர்காளிதாஸ் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி ... Read More

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.
திருச்சி

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம், அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவெறும்பூர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.     ... Read More

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது.   இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ... Read More

மானாமதுரையில் புத்தாண்டில் புத்தக கண்காட்சி.
சிவகங்கை

மானாமதுரையில் புத்தாண்டில் புத்தக கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் அருகே புத்தக கண்காட்சி ஏராளமான புத்தகங்களோடு நடைபெற்றது.   தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ... Read More

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.
திருநெல்வேலி

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.

திருநெல்வேலி மாவட்டம், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   வரும் மாதம் பொங்கல் ... Read More

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூர்

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More

பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருச்சி

பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வங்காளதேசத்தில் உள்ள தாக்காவின் குளோபல் லாதின்கேர்ஸ் சொசைட்டி மற்றும் Youth Empower School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு ... Read More

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.
திருப்பூர்

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் ... Read More