BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல்

எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி ... Read More

பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
Uncategorized

பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.

குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More

அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அரசியல்

அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக ... Read More

வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!
கடலூர்

வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் ... Read More

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரசியல்

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோயம்புத்தூர், தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   இந்த ... Read More

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல்

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

   திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் ... Read More

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.
திருச்சி

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைகிறது.   திருச்சி, பிஹெச்இஎல் குழுமம், இந்தியாவிலும், சில நாடுகள் தவிர்த்த வெளிநாட்டுப் பகுதிகளிலும் சப்கிரிட்டிகல் மற்றும் சூப்பர் ... Read More

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.
தேனி

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இதில் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க ஏராளமானோர் தேனி ... Read More

திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருச்சி

திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.   திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்படி பள்ளி செல்லாத குழந்தைகள் ... Read More

கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காவடி எடுக்கும் போராட்டம்
அரசியல்

கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காவடி எடுக்கும் போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலை பகுதியில் இயங்கி வரும் கோட்டாட்சியர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம்,     குற்றவியல் நீதிமன்றங்கள், ... Read More