BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மதுபானங்களை சாலையில் கொட்டி  போராட்டம்.
அரசியல்

மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம்.

செய்தியாளர் கோவை ராஜ்குமார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம் மேற்கொண்டனர்.   அகில ... Read More

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி  டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.
அரசியல்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.

திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சி, சங்கராமநல்லுர் பேரூராட்சி பகுதியில் சாமராயபட்டி ,     பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர்  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ... Read More

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.   ... Read More

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.

  மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயிலாடுதுறை, ... Read More

உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியம் மற்றும் 25 மாத பி.எப் தொகை வழங்க வேண்டும்,     ... Read More

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார  பூஜை..
ஆன்மிகம்

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார பூஜை..

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் செல்வ விநாயகர், திருநெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை,..     புண்ணியாகவாஜனம் சுவாமி ... Read More

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
தஞ்சாவூர்

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மாநில தலைவர் புரட்சித் தோழர் திரு மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் ... Read More

தேனி சங்ககோணப்பட்டி வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.
தேனி

தேனி சங்ககோணப்பட்டி வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.

செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், சங்ககோணப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இதில் ஏபிஏ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்துள்ள அளவுகளையும் தாண்டி கீழே ... Read More

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில்  முற்றுகை போராட்டம்.
விவசாயம்

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நுழைவு வாயிலில் எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத அளவிற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை ... Read More