BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன்  முற்றுகையிட்ட பெண்கள்.
திண்டுக்கல்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நூத்தல்லாபுரம் ஊராட்சி இப்பகுதியில் உள்ள சின்னமநாயக்கன் கோட்டை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.   இப்பகுதி மக்கள் ... Read More

கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
வானிலை

கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு ... Read More

திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.
திருநெல்வேலி

திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.

நெல்லை மாவட்டம் பணகுடி திருஇருதய சிபிஎஸ்சி பள்ளியில்  விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ... Read More

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை  நிர்வாகம் சார்பில் ஏலம்.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை நிர்வாகம் சார்பில் ஏலம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.   இக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீகோமதி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டுப்புடவை வழங்குவது வழக்கம் அப்பட்டு புடைவைகளை ஒவ்வொரு ... Read More

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட அரசு இ-சேவை மையத்தில் அரசால் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு தேவையான ... Read More

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி... அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்.. தமிழகத்தில் வங்காள விரிகுடா அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் ... Read More

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் ஒரு காதல் ஜோடிகள் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.   இவர்கள் இருவரும் மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ... Read More

உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.
திருச்சி

உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில், உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில்பொருளாளர் ரெஜினா வரவேற்புரையாற்றினார்,    செயலாளர் இருதயசாமி பேசுகையில்; முன்று வருடத்தில்10 லட்சம் இளைஞர்கள் ... Read More

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து.
திருச்சி

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து.

  திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அனைக்கப்பட்டதால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.   திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை ... Read More