BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
திருச்சி

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உரிய தப்பினார்கள்.     திருச்சி புதுக்கோட்டை ... Read More

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
கடலூர்

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   இந்திய மண்டல வானிலை மைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி, கடலூர் மாவட்டத்தில் ... Read More

25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை.
மயிலாடுதுறை

25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம், வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.   சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் ... Read More

தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு – எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு.
மதுரை

தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு – எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு.

  2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது. 38 மாவட்டங்களில் இருந்து தலா 3பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மதுரை மாவட்டம் பாலமேடு ... Read More

தேனி – போடி புதிய ரயில் பாதையில் நவீன ரயில் பெட்டியுடன் சோதனை நாளை நடைபெறுகிறது.
தேனி

தேனி – போடி புதிய ரயில் பாதையில் நவீன ரயில் பெட்டியுடன் சோதனை நாளை நடைபெறுகிறது.

செய்தியாளர் மு. பிரதீப்.   தேனி மாவட்டம், தேனி_ போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 2 அன்று அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.   ... Read More

அம்மம்பாளையத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் சித்தமலை அவர்களின் திருவருடத்திற்கு KMDK பொதுச் செயலாளர் மலர் அஞ்சலி
சேலம்

அம்மம்பாளையத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் சித்தமலை அவர்களின் திருவருடத்திற்கு KMDK பொதுச் செயலாளர் மலர் அஞ்சலி

சேலம் மாவட்டம், அம்மம்பாளையத்தில் சேலம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஆத்தூர் நிலவள வங்கி முன்னாள் தலைவர் சித்த மலை அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காலமானார்,   இதனையொட்டி இன்று அம்மம்பாளையத்தில் ... Read More

அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..
திருநெல்வேலி

அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார சுப்பிரமணியபுரம் தொகுதி சார்பாக சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சொர்ணலதா தலைமை தாங்கினார் மேற்பார்வையாளர் ... Read More

பகவத் கீதை ஜெயந்தி விழா..!
திருப்பத்தூர்

பகவத் கீதை ஜெயந்தி விழா..!

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரு பெரிகுழைக்காதர் அவர்கள் தலைமையில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டம் ... Read More

விருத்தச்சலம் 21 வது வார்டு பகுதிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கடலூர்

விருத்தச்சலம் 21 வது வார்டு பகுதிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு பகுதியில் உள்ள திருமலை திருச்சனூர் திருமண மண்டபம் உள்ள பகுதிக்கு பழைய பெயரான அம்பேத்கர் பெயரை வைக்கக் கோரியும் அப்பகுதியில் அம்பேத்கர் தெரு ... Read More

அலங்காநல்லூரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்.
மதுரை

அலங்காநல்லூரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்.

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனசேகரன் தலைமை தாங்கினார்.   பொருளாளர் காளிமுத்து, ... Read More