Tag: முக்கிய செய்திகள்
செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ... Read More
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இந்த நிகழ்வில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை தலைவர் தோழர் ரவிக்குமார், வழக்கறிஞர் ராஜமாணிக்கம், சாலை மணி, கிருபாகரன், மக்கள் கலை இலக்கிய கழகம்மாநில ... Read More
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் ... Read More
உலக மண் தினம், தன்னார் வலர்கள் தினத்தை முன்னிட்டு திருநங்கை களுக்கு மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண் இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு ... Read More
பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் ... Read More
பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்!. இப்பேரணியில், மாநகராட்சி ஆணையர் ... Read More
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ... Read More
அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் ... Read More
