BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஈரோடு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. ... Read More

வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு
வேலூர்

வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு

மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த பணம் என்றும், கட்டிட தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க எடுத்துச் சென்ற பணம் என்றும் தொழிலாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள். ... Read More

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன்  அறிவிப்பு.
ராணிப்பேட்டை

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன்  அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் ... Read More

பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை

பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நீர்வள நிலவள நவீனமயமாக்கள் திட்டத்தின் கீழ் புவி வெப்பமயமாவதை பற்றிய கல்லூரியின் நாட்டு நலப்பணத் ... Read More

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.
தஞ்சாவூர்

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் அருகே திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக சமூகத்தில் பயன்பெறும் வகையில் ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி ... Read More

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.
சேலம்

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் இரு சமூகத்தினருக்கு சொந்தமானதாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகள் மூலமாக ... Read More

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா
இராமநாதபுரம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வழங்குவது பெண்களுக்கு சுய தொழில் கற்றுத் தருவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை பெண்களின் ... Read More

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம்.

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.

பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More