Tag: முக்கிய செய்திகள்
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் ... Read More
தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் ... Read More
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. வரும் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.அதன் ஒரு ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது. கூடலூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் ... Read More
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆணைப்படியும். தஞ்சை இணை ஆணையர் அறிவுரைபடியும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் வரும் ... Read More
உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நியமன அலுவலர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியுள்ள, CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில் காந்தி திடல் முன்பாக காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் ... Read More
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்ந்தவர் கணேசன்(45) இவருக்கும் சென்னையைச் சார்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பாண்டிச்சேரி பகுதியில் கணேசன் கூலி வேலை செய்து செய்து ... Read More
