Tag: முக்கிய செய்திகள்
வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்
வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை ... Read More
விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ ... Read More
மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15-ம் தேதி திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சீயோன் பெந்தகொஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் ... Read More
9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் குடியாத்தம் எஸ் .கே. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 9 தங்கப்பதக்கம் ,ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். நித்தின் இரண்டு தங்கப்பதக்கம், தஷ்யன் ... Read More
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் இருந்த மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகைகள் 512 பவுன் மாயம்: அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாஜக மனு!
வேலூர் மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இந்து சமய ... Read More
குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் 80,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 80,000 பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை ... Read More
வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரதம்!
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ... Read More
‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !
'வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்' அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்', என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் 'என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி' ... Read More
பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது: இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!
வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு ... Read More
விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா!
வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் ... Read More
