BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
விழுப்புரம்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ... Read More

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.
வேலூர்

வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.

அறம் செய்தியின் எதிரொலி அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை...!! வேலூர் மாவட்டம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.
மதுரை

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு, மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன், தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் ... Read More

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!
வேலூர்

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த எம்ஜிஆர் நகரில் தீபக் திருமண மண்டபத்தில் நியூ எருசலேம் யூனிவர்சிட்டி 50 ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் Guest of Honor Most. Dr. Rtn.P.சுந்தர், ... Read More

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரசியல்

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
குற்றம்

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை TO சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் A.குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த 09.06.2023 மற்றும் 30.06.2023-ந் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் ... Read More

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை
திருச்சி

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை

திருவெறும்பூரில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழாவை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்தியாவின் முதல் ... Read More

கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….
அரசியல்

கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….

விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்கா எதிரே சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்தும், ... Read More

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
Uncategorized

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்

நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..
திருநெல்வேலி

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ... Read More