BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More

அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ... Read More

அரியலூர்

அரியலூர் அண்ணா சிலை அருகில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நீக்கம் செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி,”மாபெரும் கையெழுத்து இயக்கம்”, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..
அரசியல்

எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பற்றி புரிந்து கொண்ட நாசர், நஜிப் ... Read More

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பையில் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி பொட்டல் மூலச்சி மலையன்குளம் மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ... Read More

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் இளையராஜா எலும்பு முறிவு மருத்துமனை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் TGT சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ... Read More

மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் வேண்டுகோளை ஏற்ற மாவட்டமாற்றுதிறனாளிகள் நல அலுவலர்.
கள்ளக்குறிச்சி

மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் வேண்டுகோளை ஏற்ற மாவட்டமாற்றுதிறனாளிகள் நல அலுவலர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அரசு ... Read More

நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் மின்சார வரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நீலகிரி

நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் மின்சார வரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நீலகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பொது ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் கூடலூர் சதீஷ், உதகை -சிவகுமார், முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி ஓய்வில் செல்லும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி ஓய்வில் செல்லும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் 1986-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் காவல்துறையில் பணியாற்றி வந்த கச்சிராயபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌகத் அலி மற்றும் சின்னசேலம் காவல் நிலைய சிறப்பு ... Read More

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை
ராணிபேட்டை

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட வெற்றிலைகார தெரு மற்றும் ஆற்காடு தெத்து தெரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் நீண்ட நாட்களாக கட்டிடங்கள் வர்ணம் பூசாமல் இருந்து வந்துள்ளது உடனே இதனை ... Read More