Tag: முக்கிய செய்திகள்
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சாலை பணிகளை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நிலையில்- அரசியல் கால் புணர்ச்சியோடு ரத்து செய்த விடியோ தி மு க அரசை கண்டித்து அதிமுக நகர கழகம் சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் 275 சாலைகளை சீரமைக்க மூன்றாவது கட்டமாக ரூபாய் 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ... Read More
குடும்ப கடன் தொல்லையால் மனமுடைந்து மதுபோதையில் ரயில் முன் பாய்ந்த இளைஞர் – சம்பவ இடத்திலேயே கை,கால் துண்டாகி உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் குடும்பத்தின் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த இளைஞர் மதுபோதையில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாப்பேட்டை அடுத்த ஏகாம்பரநல்லூர் கிராமத்தை ... Read More
கீழ்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் மற்றும் டிவி திருடிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
23.06.2023-ம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட V.மாமாந்தூர் கிராமத்தில் ராமசாமி மகன் மணி என்பவர் நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல் மற்றும் பொன்னுசாமி மகன் கலியமூர்த்தி என்பவர் ... Read More
வேலூர் மாவட்டம் விழா கோலம் பூண்ட காட்பாடி ஆஸ்கார் திரையரங்கம் விழாக்கோலம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உதவி நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டத் தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் ஆஸ்கார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற ஓடை ... Read More
வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
தனது கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் விசிக கட்சி பிரமுகர் மீது புகார். நள்ளிரவில் நீதிபதி குடியிருப்பு அருகே கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு. மறியலில் ஈடுபட முயற்சி. வேலூர் பாகாயத்தை ... Read More
ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே உள்ள ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ... Read More
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இதில் 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் பாரத் மிகுமின் ... Read More
ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அமைதியை விரும்புகிறது அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருவதாக மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ... Read More
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் 4 வது மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக தற்போது நடைபெற்று ... Read More
