Tag: விளையாட்டு செய்திகள்
உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி கிராமத்தில் பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ம் ஆண்டு மாநில அளவிலான இரு சக்கர மோட்டார் ரேஸ் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ... Read More
பள்ளி கல்வி துறை சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் மாநில அளவில் நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்திதுவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில அளவிலான பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான நீச்சல், வளைப்பந்து, ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 06.02.2023 வரை நடைபெறவுள்ளது. இன்று பேரறிஞர் ... Read More
திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.
காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் கனிஷ்கா திருச்சியில் உள்ள டிஎப்டி குரூப் ஆப் ... Read More
பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி, பல்வேறு பிரிவுகளின் அணிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், குழுப் பணி மற்றும் வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. ... Read More
வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டு மாணவர்கள் அந்தமானில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுசாதனை புரிந்துள்ளனர் வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் பள்ளி தலைமை ... Read More
அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.
திருச்சி மாவட்டம், அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவெறும்பூர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ... Read More
திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் ... Read More
திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜீவா சிலம்பம் அசோஸியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டகலையை சிறப்புவிற்கும் வகையில் உடுமலைப்பேட்டை ... Read More
தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி ... Read More
