Tag: விளையாட்டு செய்திகள்
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தேசிய விளையாட்டு தின விழா.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வாசகர்கள் சார்பில் சிலம்பம், யோகா, ஸ்கிப்பிங் ஆகிய விளையாட்டுகள் ... Read More
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே காட்டுச்சேரி விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார். சீர்காழி கல்வி மாவட்டம் தரங்கம்பாடி ... Read More
தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மானாமதுரை வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சார்பாக 57 பேர் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர் .பல்வேறு ... Read More
தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் PC கர்ணன் தம்பிகள் கபடி கழகம் நடுக்காவேரி நடத்தும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது போட்டியில் 64 கபடி அணிகள் கலந்து கொண்டது. விளையாட்டிற்கு மாநில விவசாய ... Read More
அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் தவறான செயல் மயிலாடுதுறை அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாறு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ... Read More
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள் சுற்றுதல் ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. இப் போட்டியானது வ.ஊ.சி ... Read More
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிக உயர்ந்த கவுரவம் என்பதால், இந்தியா ப்ளூஸ் ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி உத்தரபிரதேசம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ... Read More
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
பலமான குஜராத் அணி தனது முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வெல்லுமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது முறையாக ட்ராப்பியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளின் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. நடப்பு ... Read More
