Tag: வேலூர்
வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆட்சியர்!
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு தாலுகா, சென்டத்தூர் ஊராட்சியில் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து நலம் ... Read More
வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!
வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது ... Read More
வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!
வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது ... Read More
ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பத்தம் பாறைமேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் விழுந்தாக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கம்பத்தம் இந்து முன்னணி கிளை கமிட்டி பொதுச்செயலாளர் உள்ளார். ... Read More
வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
வேலூர் சைதாப்பேட்டை விநாயகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ... Read More
கே.வி.குப்பம் அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு பாதையை மீட்டு தர கோரி இறந்த பெண்மணி உடலை வைத்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் அடுத்த தர்மாவரம் இடுகாட்டு வழிப்பாதை மற்றும் இடத்தை ஒரு தனிப்பட்ட நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலையில் இன்று அந்த பகுதியில் சீனன் என்பவரின் மனைவி காசியம்மாள் ... Read More
தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் பேட்டி
தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ... Read More
உலக தேசிய டெங்கு தினம் கொண்டாட்டம்!
வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், காட்பாடி மண்டலம் 1 காந்திநகர் பகுதியில் உலக தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியில் வல்லுனர் முனுசாமி, மாநகர நல ... Read More
வேலூரில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் ... Read More
வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!
வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கோயில் விரிவாக்க பணிக்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் அதனுடைய அறங்காவலர் ஏசிஎஸ் அருண்குமார், அவரது ... Read More
