BREAKING NEWS

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து  தெய்வசிகாமணி  திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .

ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அர்ஜுனன், ஒன்றிய இளைஞரணி கலிம் , சங்கர் ரவி பாஸ்கர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வார சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையை திமுக சாதனைகள் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு மகாலஷ்மி திட்டம் கீழ் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும், 100 நாள் வேலையை 150 நாட்களாகவும் தினசரி கூலியாக 400 ரூபாய் உயர்த்தப்படும், கேஸ் விலை 500 ரூபாய்க்கும் ,ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவித்தனர். அப்போது காவேரிப்பாககம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS