BREAKING NEWS

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தில் செயல்ப ட்டு வரும் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது .

இதில் உடையார்பாளையம் இலையூர், வாரியங்காவல், கல்வெட்டு, பொட்டக்கொல்லை, வெண்மான்கொண்டான் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 16 மாணவர்கள் பங்கேற்றனர்.

கராத்தே குத்துச்சண்டை பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு அன்னை தெரசா நர்சரி பள்ளியின் நிறுவனர் சௌந்தர பாண்டியன் .டிராகன் ஷிடோ கராத்தே அகாடமி நிறுவனர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்கள் தற்காப்பு கலைகள் கற்பதனால் உடல் கட்டுக்கோப்பாகவும், தன்னை காத்து கொள்ளவும் குறிப்பாக வண்ண பெல்ட்டுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார், உடன் கராத்தே மாஸ்டர்கள் நடராஜன் வசுந்தரா ஆகியோர் பயிற்சி அளித்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS