BREAKING NEWS

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!

சமீபகாலமாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் மினி பேருந்துகள், சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. பெரிய விபத்து ஏற்படுவதற்குள் தேனி நகராட்சி
மற்றும் நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS