கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.
![கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி. கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.](https://aramseithigal.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-08-at-15.26.20.jpeg)
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? – நீதிபதிகள்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு.
ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.