BREAKING NEWS

கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.

கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? – நீதிபதிகள்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

Share this…

CATEGORIES
TAGS