BREAKING NEWS

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் தனது சொந்த ஊரான கத்தேரியில் குடும்பத்தோடு வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி கத்தேரி சடையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான சுந்தரராஜன், அவரது மனைவி கௌசல்யா, மகள் நந்தினி ஆகியோருடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். தொடர்ந்து புதிய தலைமுறை வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கூறினார்

Share this…

CATEGORIES
TAGS