BREAKING NEWS

ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்

ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ஜெயங்கொண்டம் வழியாக அகல ரயில் பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்றும் பத்து வருடமாக எம்பி யாக இருந்த திருமாவளவன் இந்தப் பகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார் மேலும் தொடர்ந்து அவர் பேசியதாவது.

 

இந்த பிரச்சாரத்தின் போது அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி முன்னாள் மாநில வன்னியர் சங்க செயலாளர் டி எம் டி திருமாவளவன் ஜெயங்கொண்டம் பாமக நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் D. வேல்முருகன்

Share this…

CATEGORIES
TAGS