BREAKING NEWS

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ..போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார்.

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ..போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார்.

மதுரையில் கோரிப்பாளையம் போக்குவரத்து காவலர்களால் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார். அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய நிதி இல்லை என்றுகிறது நிதி இழப்பிற்கு கோரிப்பாளையம் போக்குவரத்து காவலர்கள் தங்கள் பணியை செய்ய தவறு கிறது இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பீடு ஏற்படுகிறது

மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைமையில் முதல்வரை தள்ளுகிறது கோரிப்பாளையம் போக்குவரத்து காவலர்கள் எப்போது கடமையை செய்வார்கள்! ?

மக்கள் அடிப்படை வசதிகள் கிடைப்பது இல்லை ஆட்சிகள் மாறுகிறது ஆனால் காட்சிகள் மாறுவது இல்லை ஜெயலலிதாவை போல் இரும்பு கரம் கொண்டு அடக்கும் ஆட்சியாளர் மீண்டும் எப்போது கிடைப்பார்கள் மக்களுக்கான முதல்வர் எப்போது செயல்படுவர்.

சட்டம் அனைவருக்கும் சமம் தானே என்று ஆட்டோ டிரைவர்கள் ஆதங்கம்

CATEGORIES
TAGS