BREAKING NEWS

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று  கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து
தண்ணீர் தேடி பொண் புள்ளி மான் வயது (3) தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றது.

அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்ததால் மான் பின்பக்க கால் பலத்த காயமடைந்துள்ளது, இதனைபார்த்து அருகில் உள்ள பொதுமக்கள் தெருநாய்களைக் துரத்திவிட்டு திருவாலங்காடு காவல்துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் காயம்பட்டிருந்த புள்ளி மானை மீட்டுக் அருகில்‌ உள்ள திருவாலங்காடு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS