BREAKING NEWS

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்.

சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவினை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தித் தர வேண்டும் என இரு மாநில அதிகாரிகள் இணைந்து இக்கோட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் உணவு சுகாதார வசதிகள் உள்ளிட்டவை செய்து தருவதற்கு அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைத்து சீரிய முறையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

எனவும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் வந்து செல்லும் வகையில் இந்த கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் எளிதில் எழுதி தீப்பற்றக்கூடிய பொருட்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது வனவிலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வனதிற்கு தொந்தரவு ஏற்படாத வகையில் நடந்து கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது .

CATEGORIES
TAGS