நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
![நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.](https://aramseithigal.com/wp-content/uploads/2024/06/4-2.jpg)
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 – 40 தொகுதிகள் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் கிராமத்துக்கு உட்பட்ட நாகர்பாளையத்தில் 50 க்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்