BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்தார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்தார்

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக நீலகிரி பாராளுமன்ற வேட்பாளராக தமிழக முதல்வரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளேன்

மூன்றுஆண்டு கால ஆட்சியில் கொரோனா உச்ச கட்டத்தில் இருந்தபோது கொரோனாவை அடக்கி காட்டுக்குள் கொண்டு வந்தது அது மட்டுமல்லாமல்
கொரோனாவால் முடங்கி கிடந்த மக்களுக்கு குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் வழங்கி தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 அதையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள் என்று பிரச்சாரத்தில் மக்களிடம் கேட்டுக்கொண்டார் ஆ ராசா.

Share this…

CATEGORIES
TAGS