BREAKING NEWS

பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு !

பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு !

 

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் கொள்ளுகாரகுட்டை பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் திறந்து வைத்து இளநீர் தர்பூசணி தண்ணீர் மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் .

இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS