BREAKING NEWS

மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் வாக்குச்சாவடி மையத்தில் பால மாலதி என்ற பெண் தேர்தல் அதிகாரிகளுடன் பூத் ஸ்லிப் மட்டுமே வைத்துக்கொண்டு அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டு போட வேண்டும் என தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்ட

Share this…

CATEGORIES
TAGS