BREAKING NEWS

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் நிலை குறித்து தேர்தல் பிரகடனத்தை விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியன் வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை , எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார்.

இதனை நிறைவேற்றக்கோரி டெல்லி நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதாகவும் விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என குறிப்பிட்டார்.

Share this…

CATEGORIES
TAGS