BREAKING NEWS

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில் முற்றுகை போராட்டம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில்  முற்றுகை போராட்டம்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய அமைச்சர் உதயநிதியையும் அதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகக் கோரியும் பாஜகவினர் மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் திருவாரூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர்கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சி செந்தில் அரசன் மற்றும் வி கே செல்வம் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் சி எஸ் கண்ணன் மாநில விவசாய அணி துணை தலைவர் உதயகுமார் மாவட்டத் துணைத் தலைவர் மணிமேகலை, நீடாமங்கலம் ஜெயக்குமார் மற்றும் சதா சதீஷ் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி மாவட்ட பொதுச்செயலாளர் மகளிர் அணி காயத்ரி மற்றும் அமுதா நாகேந்திரன்மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் ஊடகபிரிவு கழுகு சங்கர், சிறுபான்மை பிரிவு கமாலுதீன் ஐடி பிரிவு விமல் சமூக ஊடகம் சதீஷ்குமார் நகர தலைவர் எஸ் கணேசன் மாவட்டச் செயலாளர்கள் சுகாமணி மற்றும் ரத்தினவேல் ஒன்றிய தலைவர்கள் திருவாரூர் சந்திரசேகர் நன்னிலம் முத்துக்குமரன் மற்றும் மாரியப்பன் குடவாசல் வடக்கு விஜயகுமார் கொரடாச்சேரி வடக்கு ஐயப்பன் கலை மற்றும் கலாச்சார பிரிவு அய்யன் கலைபண்பாட்டுப் பிரிவு இமயவரம்பன் வர்த்தக பிரிவு காளிமுத்து நகர பொதுச்செயலாளர்கள் செல்வ சண்முகநாதன் மற்றும் நடராஜன் நகர செயலாளர் ராமச்சந்திரன் கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் மது சுந்தரேஸ்வரர் பிறமொழி பிரிவு ஜோதிராமன் இவர்களுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களும்-கைது செய்யப்பட்டனர்

CATEGORIES
TAGS