BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வரும் 14-ம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு.

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்தாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )