திண்டுக்கல்லில் அமைச்சர் கார் பின்னால் சென்ற துணை வாகனம் பொதுமக்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.
திண்டுக்கல்லில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்ற பொழுது,
சி எஸ்.ஐ. சர்ச் எதிரில் அமைச்சர்கள் பின்னால் சென்ற துணை வாகனம் பொதுமக்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.
CATEGORIES திண்டுக்கல்