BREAKING NEWS

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி .மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

முக்கிய பிரதான சாலையான
ஜவஹர் பஜாரில் இருந்து கிளம்பி திருக்காம்புலியூர் ரவுண்டானா, திண்ணப்பா தியேட்டர், பழைய G.H, தபால் நிலையம் வழியாக மீண்டும் கரூர் தீயணைப்பு நிலையம் இரண்டு சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி.

தலைக்கவசம் உயிர்க்கவசம் ,சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டவும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

CATEGORIES