BREAKING NEWS

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும்  தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.

மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார் எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள் என் மகனை நாடாளுமன்றம் அல்ல சிறைசாலைக்கு அனுப்புவதற்கு நான் அச்சப்படவில்லை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் ஆவேச பேச்சு

வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடந்தது இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர் இதில் வேட்பாளர் கதிர் ஆனந்த் தனக்கு வாக்குகள் அளிக்குமாறு வாக்கு சேகரித்தார்

இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார

Share this…

CATEGORIES
TAGS