BREAKING NEWS

மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கள்

 

அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் பிறை 27 ஆம் நாளான இன்று லைலத்துல் கத்ர் இரவு கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று பிறை 27 ஆம் நோன்பு நாளில்
லைலத்துல் கத்ர் இரவாக கொண்டாடப்படுகிறது ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாக கொண்டாடப்படும் இந்த லைலத்துல் கத்ர் இரவு இன்று அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் நடைபெற்றது இதில் திரளான இஸ்லாமியர்கள் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS