BREAKING NEWS

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

” ஊட்டி தொழிலாளர் தின சிறப்பு திருப்பலி ”

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞானச்செல்வம் இணைந்து மே 1தொழிலாளர் தினம் மற்றும் வணக்க மாதா மாதத்தின் தொடக்க சிறப்பு திருப்பலி நிறைவேறினார்கள் .

” தொழிலாளரின் பாதுகாவலன் சூசையப்பரின் வழியில் ஆசிரிலும் அவரின் தாழ்ச்சியை ஏற்று நம் தொழிலையும் வாழ்க்கையையும் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார் .

பின்னர் சூசையப்பர் சுரூபத்தின் முன் சிறப்பு பிராத்தனை ஏற்கப்பட்டது .ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களும் சிறப்பாக மந்திரிக்க பட்டு ஆசீர் வழங்கப்பட்டது . ஏராளமான பங்கு மக்கள் தங்களின் வாகனத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

CATEGORIES
TAGS