BREAKING NEWS

மதுரையில் U.C மேல்நிலைப்பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாககொண்டாடப்பட்டது

மதுரையில் U.C மேல்நிலைப்பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாககொண்டாடப்பட்டது . தலைமை ஆசிரியர்
பாபு சாமி கொடியேற்றினர் இந்த சுதந்திர தின விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்

நாடு முழுவதும் 78 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது டெல்லியில் செங்கோட்டையில் பாரத பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார் தமிழ்நாட்டில் செயின் சார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்

நாடு முழுவதும் பல பகுதிகளில் சுதந்திரம் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது

மதுரையில் U.C பள்ளியில் சுதந்திர தின விழாவில் அதன் தலைமை ஆசிரியர் பாபு சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் சுதந்திர தின விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள் .

தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு தலைமை ஆசிரியர் பாபு சாமி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் சுதந்திர தின உரையாற்றினார்

CATEGORIES
TAGS