Category: தஞ்சாவூர்
சூரிய கிரகணம் முடிந்ததும், ‘பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் மவட்டம், சூரிய கிரகணம் முடிந்ததும், 'பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவில் முன்பு காத்து நின்ற ... Read More
தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து இந்து எழுச்சி பேரவை நடத்தும் எழுச்சி தோழர் பழ. சந்தோஷ் குமாரின் பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு இன்று மாலை இந்து எழுச்சி ... Read More
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
சூரிய கிரகணம் இன்று மாலை 5 மணிக்கு நிகழ உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் நடை பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை அடைக்கப்படும் என ... Read More
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் 1037ம் ஆண்டு சதயவிழாவை ஒட்டி பந்தல்கால் நடும் விழா நடைப்பெற்றது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன 1037 ம் சதயவிழா நவம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது. ... Read More
அன்பு நட்பு காதலை பரிமாறிக் கொள்ள தஞ்சையில் கூபிட்ச் கார்னர் (Cupids Corner) லவ் லாக்(love lock) காதல் தூதுவன்
தஞ்சாவூரை சேர்ந்த பிரபாஹரன்வீரராஜ்(31) நிஷாந்த்(27) ஆகிய இரு பட்டதாரி நண்பர்கள் தஞ்சை குழந்தை இயேசு கோவில் பகுதியில் கபே (cafe) வைத்துள்ளனர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கபேயில் பல சுவாரஸ்ய ... Read More
சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து பெண் காவலர்.
தஞ்சை பெரியகோவில் ரவுண்டா சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி ரோட்டில் பள்ளம் தெரியாததால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி வாகனம் ஓட்டி வந்தனர். இதனை ... Read More
தஞ்சையில் மல்லிகை முல்லை பூக்கள் கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை; பூ வியாபாரிகள் மகிழ்ச்சி
தஞ்சையில் மல்லிகை முல்லை பூக்கள் கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் தீபாவளி வியாபாரம் நன்றாக உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் தீபாவளி பண்டிகை நாளை ... Read More
தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் சந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.
தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தஞ்சையின் முக்கிய காய்கறி சந்தை பகுதியான காமராஜர் மார்க்கெட் பகுதியில் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. ... Read More
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பனந்தாளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக ... Read More
நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை! ஏ ஐ டி யூ சி கண்டன ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் மற்றும் சுமை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததை கண்டித்து கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு நிலையங்கள் முன்பு கொள்முதல் பாதிக்காத வகையில் இன்று 22~10~22 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ... Read More
