BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

ஆரியசேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ... Read More

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது வீட்டில் வைத்து வழிப்படுவதற்காக களிமண் விநாயகர், வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் ... Read More

ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

தஞ்சை கீழவாசல், 15-வது வார்டில் ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.   தஞ்சை மாநகராட்சியில் C.F.C. திட்டம் (2021-2022) திட்டத்தின் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீரமாமுனிவரால் கட்டப்பட்ட வரும் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதுமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.     பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரிலிருந்து ... Read More

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.
தஞ்சாவூர்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது. ... Read More

கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கழனிவாசல் ஊராட்சியில் சுமார் 45 லட்சங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள மோசடி முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் ஆத்துமீறி ... Read More

தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி
தஞ்சாவூர்

தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

ஒ.பன்னீர்செல்வம் சொன்னது அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை, பன்னீர் செல்வம் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை ... Read More

தஞ்சையில் மாமன்ற கூட்டம்:  காமராஜர் மார்க்கெட் -சிவகங்கை பூங்கா விரைவில் திறப்பு  மேயர் சண். ராமநாதன் பேச்சு
தஞ்சாவூர்

தஞ்சையில் மாமன்ற கூட்டம்: காமராஜர் மார்க்கெட் -சிவகங்கை பூங்கா விரைவில் திறப்பு மேயர் சண். ராமநாதன் பேச்சு

தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய ... Read More

விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.
தஞ்சாவூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, செங்கிப்பட்டி கீழத்தெருவில் அமைந்துள்ள ஆழகுழாய் பைப், மின்இணைப்பு, முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் ... Read More

கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தளம் அல்ல,   செல்ஃபி எடுக்கிறேன் என்று சென்று விலைமதிப்பில்லா உயிரை இழக்கவேண்டாம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தளம் அல்ல, செல்ஃபி எடுக்கிறேன் என்று சென்று விலைமதிப்பில்லா உயிரை இழக்கவேண்டாம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் வெள்ள நீர் வரத்து அதிகரித்து வருவதால், வருவாய்துறை அலுவலர்களும், பணியாளர்களும்,ஊரக வளர்ச்சித் துறையும் இரவு பகலாக பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு ... Read More