Category: தஞ்சாவூர்
தஞ்சை அருகே காதலிக்க வற்புறுத்தி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மற்றும் அவரது தாயை வாலிபரை வல்லம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தஞ்சை அருகே பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (21). இவர் ... Read More
வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டிலிருந்து துரத்திவிட்டு 2ம் திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . ... Read More
தஞ்சையில் பேரிடர் அபாய குறைப்பு முகமை சார்பில் பேரிடர் மீட்பர்களுக்கான 12 நாள் பயிற்சியை துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்….
மழை வெள்ள காலங்கள், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட எதிர்பாராவிதத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து , பொதுமக்களை மீட்பது, கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு உபகரணங்களாக உபயோகித்து பயன்படுத்துவது, உள்ளிட்ட பயிற்சிகளை பேரிடர் மீட்பர்களுக்கு ... Read More
தஞ்சை அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், இயற்பியல் ஆய்வுக் கூடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டுவதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டினார்
தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற தலைப்பில் மேயர் சண். ராமநாதன் மக்களை தேடி குறைகளை கேட்டு அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அந்த ... Read More
தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா
தஞ்சை விளார் பைபாஸ் அருகில் செயல்பட்டு வரும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா நேற்று கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் செயலர் அருட் சகோதரி ... Read More
தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது
தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணையன் டீ ஸ்டால் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. ... Read More
தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னையில் நடைபெற்று முடிந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது இதையடுத்து தஞ்சாவூர் ரயிலடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு ... Read More
ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! மாநில அரசு மின் கட்டண,உயர்வு வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும்!!
ஆகஸ்ட் 30 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலந்தழுவிய மறியல் போராட்டம்!! தஞ்சையில் ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ... Read More
நெல் மூட்டைகள் மழையால் சேதமடையாமல் இருக்க, தஞ்சை அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் ஒன்றுசேர்ந்து 25 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் நெல்மூட்டைகளை பாதுகாத்திடும் வகையில், நிரந்தர கொள்முதல் நிலையத்தை அமைத்துள்ளனர்
தமிழக அரசின் நிலத்தில், தமிழ்நாடு ஙகர்பொருள் வாணிப கழகத்தோடு இணைந்து கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிவோரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதியில் 4.200 சதுர அடி நிலத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து ... Read More
100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் மையத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளருமான ... Read More
