BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

ஜாதி ஒழிப்பு குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் மூத்த வழக்கறிஞர் மோகன் பேட்டி.
தஞ்சாவூர்

ஜாதி ஒழிப்பு குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் மூத்த வழக்கறிஞர் மோகன் பேட்டி.

தஞ்சாவூர், சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மூத்த வழக்கறிஞர் மோகனுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ... Read More

தஞ்சை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல் குவியல்கள் மீது மோதி கார் தடம்புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல் குவியல்கள் மீது மோதி கார் தடம்புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர், வடசேரிலிருந்து கார் ஒன்று திருச்சி ஏர்போர்ட்டிற்கு சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் அன்பரசன் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் 6 பேர் பயணம் செய்தனர். தஞ்சை அருகே மருங்குளம் ... Read More

சாலியமங்கலம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்தது விவசாயிகள் பர்தா போட்டு மூடி வருகின்றனர்.
தஞ்சாவூர்

சாலியமங்கலம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்தது விவசாயிகள் பர்தா போட்டு மூடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது இந்த வகையில் சாலியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் பைபாஸ் சாலை பகுதியில் நீண்ட தூரத்திற்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளது ... Read More

செங்கிப்பட்டி அருகே  முள்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை  போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தஞ்சாவூர்

செங்கிப்பட்டி அருகே முள்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வேலிப்பட்டி என்ற கிராமத்தில் முள் புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி பிரிக்கப்படாத நிலையில் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்கள் இன்று காலை கும்பகோணம் அரசினர் ஆடவர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்கள் இன்று காலை கும்பகோணம் அரசினர் ஆடவர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்கள் இன்று காலை கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் மற்றும் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 36 பள்ளிகளின் 150க்கும் மேற்பட்ட பள்ளி ... Read More

முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் தஞ்சையில் அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி.
தஞ்சாவூர்

முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் தஞ்சையில் அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி.

தஞ்சையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நல்ல ... Read More

சர்க்கரை விற்பனை ஒன்றிய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால்,  அரசு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தவிர்த்திடவும்,  கரும்பு விவசாயிகருக்கு கரும்புக்கான பணம் விரைவில் கிடைத்திடவும் மாநில அரசின் கட்டுப்பாடில் கொண்டுவரக்கோரியும்.
தஞ்சாவூர்

சர்க்கரை விற்பனை ஒன்றிய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால், அரசு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தவிர்த்திடவும், கரும்பு விவசாயிகருக்கு கரும்புக்கான பணம் விரைவில் கிடைத்திடவும் மாநில அரசின் கட்டுப்பாடில் கொண்டுவரக்கோரியும்.

சர்க்கரை விற்பனை ஒன்றிய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால், அரசு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தவிர்த்திடவும், கரும்பு விவசாயிகருக்கு கரும்புக்கான பணம் விரைவில் கிடைத்திடவும் மாநில அரசின் கட்டுப்பாடில் கொண்டுவரக்கோரியும், நிலுவைத் தொகை ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி போக்குவரத்து வாகனங்கள் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு ... Read More

முகமது நபியை இழிவுபடுத்தி பேசிவிட்டு பாஜக நான்காம் தர அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்

முகமது நபியை இழிவுபடுத்தி பேசிவிட்டு பாஜக நான்காம் தர அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

முகமது நபியை பாஜக செய்தி தொடர்பாளர் இழிவுபடுத்தி பேசியது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது ஐநா உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நுபர் சர்மாவை கைது செய்யக் கோரி ... Read More

விளையாடலாமா பேட்டை கொண்டா… கிரிக்கெட் ஆடி அசத்திய தஞ்சை மேயர்.
தஞ்சாவூர்

விளையாடலாமா பேட்டை கொண்டா… கிரிக்கெட் ஆடி அசத்திய தஞ்சை மேயர்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தினமும் நமது வார்டு நமது மேயர் திட்டத்தின்படி வார்டு வாரியாக ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை 24 வது வார்டில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சன்.ராமநாதன் கல்யாணசுந்தரம் ... Read More