BREAKING NEWS

Category: திருச்சி

ELFIN  பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் 18க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி

ELFIN பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் 18க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விசிக மாமன்ற உறுப்பினர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது - ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பறிமுதல் திருச்சி தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் ... Read More

திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம் அருகில் சாலையோர டீக்கடையில் டீ குடிக்க வந்த நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் வெட்டிக்கொலை.
திருச்சி

திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம் அருகில் சாலையோர டீக்கடையில் டீ குடிக்க வந்த நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் வெட்டிக்கொலை.

திருச்செந்தூர் அருகே உள்ள இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (45). இவர் நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா தேவி என்ற மனைவி உள்ளார். நிர்மலா ... Read More

அரியாவூர் பகுதி மதுபான கடையை அகற்றகோரி – சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சி

அரியாவூர் பகுதி மதுபான கடையை அகற்றகோரி – சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அரியாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ... Read More

லயன் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி

லயன் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சிராபள்ளி சக்தி லைன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு விழா சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் லயன் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக்பாபு புதிய நிர்வாகிகளாக ... Read More

திருச்சியில் 36 வருடத்திற்கு பின்பு நடைபெற்ற ஸ்ரீ பாலக்காடு பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள்  குவிந்தனர்.
திருச்சி

திருச்சியில் 36 வருடத்திற்கு பின்பு நடைபெற்ற ஸ்ரீ பாலக்காடு பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா! 36 வருடம் கழித்து இன்று நடைபெற்றது. கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா ... Read More

தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்- அமைச்சர் பேட்டி.
திருச்சி

தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்- அமைச்சர் பேட்டி.

திருச்சியில் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு ... Read More

ஜிஎஸ்டி வரி உயர்வால் தமிழக அரசுக்கு 2000கோடி இழப்பு சிட்பண்டு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை.
திருச்சி

ஜிஎஸ்டி வரி உயர்வால் தமிழக அரசுக்கு 2000கோடி இழப்பு சிட்பண்டு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை.

திருச்சியில் மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய 2600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. அனைத்து ... Read More

நவல்பட்டு போலீஸ்காரனில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டுசம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி

நவல்பட்டு போலீஸ்காரனில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டுசம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலணியில் ஞான விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு சம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் இன்று காலை தொடங்கியது. ... Read More

தமிழ்நாடு காவல்துறை குடும்ப மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
திருச்சி

தமிழ்நாடு காவல்துறை குடும்ப மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய இந்த நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மத்திய மண்டல ... Read More

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு: பக்திப்பெருக்கோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு: பக்திப்பெருக்கோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் குடமுழுக்கு இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் ... Read More